Friday, February 4, 2011

காலுக்கு மேல...?

ஜெயிலுக்குள் இருப்பவர்களை ஜெபம் செய்ய சர்ச்சுக்குள் அழைத்து வந்து இருந்தனர். மனோ ஜெபம் செய்யும்போது சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான். எல்லோரும் கண்ணை மூடி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெயில் இருந்து தப்பிக்க நினைத்தவனுக்கு ஜெபம் செய்ய அழைத்து வந்தது பெரிய வாய்ப்பாக இருந்தது. இங்கே இருந்து தப்பிக்க முடிவு செய்தான்.

மனோவுக்கு பக்கத்தில் ஒரு நண் சிஸ்ட்டர் நின்று ஜெபம் செய்து கொண்டிருப்பதை பார்த்த
தும் மனோவுக்கு தப்பிக்க ஐடியா வந்தது.

நைஸாக நழுவி நண் சிஸ்டரின் வெள்ளை அங்கியை தூக்கினான். சிஸ்டர் அவனை பார்த்தபோது, 'ப்ளீஸ் சிஸ்ட்டர், கொஞ்ச நேரம் உள்ள பதுங்கிக்கிறேன்' என்றதும் சிஸ்டர் ஒத்துக்கொண்டு ஜெபம் செய்தாள்.

ஜெபம் முடிந்ததும் கைதிகள் அனைவரும் போலிஸ் வாகனத்தில் ஏறி கிளம்பி போனதும் மனோ சிஸ்ட்டர் அங்கிக்குள் இருந்து வெளியே வந்தான்.

மனோ சி
ஸ்ட்டரிடம், 'தேங்க்ஸ் சிஸ்ட்டர், உங்க காலு நல்லா மொழு மொழுன்னு சூப்பரா இருக்கு' என்றான்.

அதுக்கு சிஸ்ட்டர், 'நல்ல வேலை, இன்னும் கொஞ்சம்
நீ மேல பார்க்கல, நானும் உன்னை மாதிரி ஜெயில்ல இருந்து தப்பிச்ச கைதி தான், இப்படி சிஸ்டர் வேஷத்துல சுத்திகிட்டு இருக்கேன்' என்றதும் மனோ மயக்கம் போட்டு விழுந்தான்.


No comments:

Post a Comment