Friday, February 25, 2011

விந்தணுவின் விந்தை

ஒரு மனிதனின் கொட்டைக்குள் கூட்டமாக விந்தணுக்கள் வாழ்ந்து வந்தன. அதில் ராஜா விந்தணு குறுக்கேயும் நெடுக்கேயும் போய் வந்தது. நீச்சல் அடித்தபடியே தண்டால் எடுத்து, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது.

மற்ற விந்தணுக்கள் ராஜா விந்த
ணுவையே புரியாமல் பார்த்து கொண்டிருந்தன. ஒரு விந்தணு ராஜா அணுவிடம் , 'ராஜா, என்ன ரொம்ப குஷியா இருக்கீங்க' என்று கேட்டது.

அதுக்கு ராஜா விந்தணு, 'நேரம் வந்துடுச்சி, இப்போ நாமா வெளிய போக போறோம், கூட்டமா போகும்போது எல்லோரையும் முந்திகிட்டு நான் வேகமா போய் முட்டையோட சேரனும், அதுக்கு தான் தயர் படுத்திட்டு இருக்கேன்' என்று பதில் சொன்னது.

இன்னொரு விந்தணு நக்கலாக சிரித்தது. 'ஒரு கோடி
பே
ரையும் முந்திகிட்டு நீ எப்படி ஜெயிப்ப? பகல் கனவு காணாதே' என்று சொன்னது.

ராஜா விந்தணு நக்கலை கண்டு கொள்ளவில்லை. நேரம் வந்தது. எல்லாரும் தயாரானார்கள்.

ஒரு கோடி விந்தணுவும் நீச்சல் அடித்தபடியே வெளியேற ராஜா விந்தணு எல்லாரயும் முந்திக்கொண்டு முன்னால் சென்றது..

கொஞ்ச நேரத்தில் நீச்சல் அடிப்பதை நிறுத்திவிட்டு பின் நோக்கி திரும்பியது. மற்ற எல்லா விந்துக்களும் ராஜா விந்தணுவை ஆச்சர்யமாக பார்த்தன.

ஒரு விந்தணு கேட்டது, 'என்ன ராஜா,
வேகவேகமா முதல்ல போன, அதே வேகத்துல திரும்பி வந்துட்ட?'

அதுக்கு ராஜா விந்தணு, 'இது வெறும் கை முட்டி தான், முதல்ல போய் சாக விரும்பலை, அதான் திரும்பிட்டேன்' என்றது.

No comments:

Post a Comment