Wednesday, February 16, 2011

நண்பர்களே..

புருஷன்காரன்  வழக்கம் போல ஆபீசு முடிச்சி வீட்டுக்கு வரும்போது அவனோட பொண்டாட்டி அவன் பிரண்டு கூட  கட்டில்ல அம்மணமா  பண்ணிட்டு இருந்தா.. இத பாத்தா உடனே புருஷன்காரன்  தன்னோட துப்பாக்கிய எடுத்து பிரண்ட சுட்டு தள்ளிட்டு, ரொம்ப கோவமா உக்காந்து தலையில கைய வச்சிட்டு புலம்பிட்டு இருந்தான்..

புருஷன் : ச்சே.. என்ன உலகம் இது.. யாரையுமே நம்ப முடியல.. என்னோட நல்ல பிரண்ட என்னோட கோபத்தால  நான் இழந்துட்டேன்.. கொஞ்சம் அவன் கிட்ட பேசி அவனையும் உன்னையும் திருத்தி இருக்கலாம்...

பொண்டாட்டி : உங்க கோபத்தை குறைக்கலைன்னா, உங்களோட எல்லா பிரண்டையும்
நீங்க இழக்க வேண்டியதுதான்.. 

புருஷன் :??????????????
நன்றி:-m.s.s 

No comments:

Post a Comment