ஒரு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை வந்துச்சி.. ரெண்டு பெரும் வாக்குவாதம் செஞ்சிக்கிட்டே இருந்தாங்க.
பொண்டாட்டி பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருந்தா... புருஷன் ரொம்ப வெறுத்து போய் கடைசியா சொன்னான்..
புருஷன்:- ச்சே.. என்னால முடியல..உன்னை இப்படியே விட்டுட்டு நான் எங்கியாச்சும் ஓடி போய்டுவேன்..ஆனா ரெண்டு விஷயத்துக்காக தான் பாக்குறேன்..
பொண்டாட்டி:- என்னா அது ரெண்டு விஷயம்..
புருஷன்:- ஒண்ணு உன்கிட்ட இருக்கு.. இன்னொன்னு என்கிட்டே இருக்கு..
பொண்டாட்டி:- ???????????
பொண்டாட்டி பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருந்தா... புருஷன் ரொம்ப வெறுத்து போய் கடைசியா சொன்னான்..
புருஷன்:- ச்சே.. என்னால முடியல..உன்னை இப்படியே விட்டுட்டு நான் எங்கியாச்சும் ஓடி போய்டுவேன்..ஆனா ரெண்டு விஷயத்துக்காக தான் பாக்குறேன்..
பொண்டாட்டி:- என்னா அது ரெண்டு விஷயம்..
புருஷன்:- ஒண்ணு உன்கிட்ட இருக்கு.. இன்னொன்னு என்கிட்டே இருக்கு..
பொண்டாட்டி:- ???????????
No comments:
Post a Comment