புருஷன்:- என்னடி இது இவ்ளோ லூசா இருக்கு?
பொண்டாட்டி:- எத்தனை நாளா யூஸ் பண்றீங்க, லூஸ் ஆகாம இருக்குமா?
புருஷன்:- அதுக்குன்னு இப்படியா? இவ்ளோ ப்ரீயா உள்ள போகுதே..?
பொண்டாட்டி:- அது என்ன இரும்பா.. தோலு தானேங்க.. எத்தனை நாளைக்கு தான் அப்படியே இருக்கும்..
புருஷன்:- எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு..ஒழுங்கா உண்மைய சொல்லு, என்னை தவிர வேற யாராச்சும் போட்டாங்களா?
பொண்டாட்டி:- ஒருத்தரா ரெண்டு பேரா, எத்தனை பேர சொல்லுறது?
புருஷன்:- ஒ..நான் இல்லாதப்ப இதெல்லாம் வேற நடக்குதா? யார் யாரெல்லாம் போட்டுட்டு போனாங்க?
பொண்டாட்டி:- நேத்து சொல்ல சொல்ல கேக்காம உங்க அண்ணன் போட்டாரு..
புருஷன்:- எனக்கு புடிக்காதுன்னு நீ சொல்ல வேண்டியது தானே..நீ சொல்ல மாட்டியே..
பொண்டாட்டி:- உங்க அண்ணன் கேக்கும்போது நான் எப்படி வேண்டாம்னு சொல்லுறது? அப்புறம் கோவிச்சிப்பாரு..
புருஷன்:- இப்போ சமாளிப்பியே..சரி அப்புறம் வேற யாரு போட்டா?
பொண்டாட்டி:- உங்க அப்பா நினைச்ச நேரமெல்லாம் போடுவார்.
புருஷன்:- எங்க அப்பா வேர போடுவாரா? அவர்கிட்டயும் போடாதீங்கன்னு நீ சொல்ல மாட்டியா?
பொண்டாட்டி:- பெரியவர் அவர்..நான் எப்படிங்க அவர்கிட்ட போடாதீங்கன்னு சொல்லுறது..
புருஷன்:- எனக்கு பிடிக்காதுன்னு நீ ஒரு தடவை சொல்லி இருந்தா அவர் போடவே மாட்டார், தெரியுமா?
பொண்டாட்டி:- ஒரு தடவை சொன்னேன், அதுக்கு, நான் பெத்து வளத்த பையனுக்கு சொந்தமானதா நான் போடுவேன், நீ என்ன கேக்குறது, வாயை மூடிக்கிட்டு படுன்னு சொல்லிட்டாருங்க..
புருஷன்:- ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போட்டதுனால தான் இவ்ளோ லூசா இருக்கு..
பொண்டாட்டி:- நீங்களே அவங்ககிட்ட போட வேண்டாம்னு சொல்லிடுங்க..
புருஷன்:- உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது, இனிமே என் செருப்பை வேற யாரும் போட கூடாதுன்னு நானே சொல்லிடறேன்..
பொண்டாட்டி:- எத்தனை நாளா யூஸ் பண்றீங்க, லூஸ் ஆகாம இருக்குமா?
புருஷன்:- அதுக்குன்னு இப்படியா? இவ்ளோ ப்ரீயா உள்ள போகுதே..?
பொண்டாட்டி:- அது என்ன இரும்பா.. தோலு தானேங்க.. எத்தனை நாளைக்கு தான் அப்படியே இருக்கும்..
புருஷன்:- எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு..ஒழுங்கா உண்மைய சொல்லு, என்னை தவிர வேற யாராச்சும் போட்டாங்களா?
பொண்டாட்டி:- ஒருத்தரா ரெண்டு பேரா, எத்தனை பேர சொல்லுறது?
புருஷன்:- ஒ..நான் இல்லாதப்ப இதெல்லாம் வேற நடக்குதா? யார் யாரெல்லாம் போட்டுட்டு போனாங்க?
பொண்டாட்டி:- நேத்து சொல்ல சொல்ல கேக்காம உங்க அண்ணன் போட்டாரு..
புருஷன்:- எனக்கு புடிக்காதுன்னு நீ சொல்ல வேண்டியது தானே..நீ சொல்ல மாட்டியே..
பொண்டாட்டி:- உங்க அண்ணன் கேக்கும்போது நான் எப்படி வேண்டாம்னு சொல்லுறது? அப்புறம் கோவிச்சிப்பாரு..
புருஷன்:- இப்போ சமாளிப்பியே..சரி அப்புறம் வேற யாரு போட்டா?
பொண்டாட்டி:- உங்க அப்பா நினைச்ச நேரமெல்லாம் போடுவார்.
புருஷன்:- எங்க அப்பா வேர போடுவாரா? அவர்கிட்டயும் போடாதீங்கன்னு நீ சொல்ல மாட்டியா?
பொண்டாட்டி:- பெரியவர் அவர்..நான் எப்படிங்க அவர்கிட்ட போடாதீங்கன்னு சொல்லுறது..
புருஷன்:- எனக்கு பிடிக்காதுன்னு நீ ஒரு தடவை சொல்லி இருந்தா அவர் போடவே மாட்டார், தெரியுமா?
பொண்டாட்டி:- ஒரு தடவை சொன்னேன், அதுக்கு, நான் பெத்து வளத்த பையனுக்கு சொந்தமானதா நான் போடுவேன், நீ என்ன கேக்குறது, வாயை மூடிக்கிட்டு படுன்னு சொல்லிட்டாருங்க..
புருஷன்:- ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போட்டதுனால தான் இவ்ளோ லூசா இருக்கு..
பொண்டாட்டி:- நீங்களே அவங்ககிட்ட போட வேண்டாம்னு சொல்லிடுங்க..
புருஷன்:- உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது, இனிமே என் செருப்பை வேற யாரும் போட கூடாதுன்னு நானே சொல்லிடறேன்..
No comments:
Post a Comment