ஒரு வேலைக்குபோற பொண்ணு தன் வீட்டுல வாலிப பையனை வேலைக்கு வச்சிருந்தா.
ஒருநாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ அந்த பையன் கதவை திறந்தான். அவனை ஏற இறங்க பார்த்தவள், அவனை தன் அறைக்குள் கூட்டி சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததும், 'என்ன மேடம், எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க' என்று பையன் கேட்டான்.
அந்த பொண்ணு மறுபடியும் அவனை ஏற இறங்க பார்த்துட்டு, 'என் டிரஸ்ஸ எல்லாம் அவுறு' என்றாள்.
அந்த பையன் தயங்கினான்.
அந்த பொண்ணு, 'இப்போ சொன்னதைசெய்யறியா இல்லையா?' என்று கேட்டதும் அந்த பையன் சுடிதாரை தலை வழியாக கழட்டியதும் அமைதியாக இருந்தான்.
அந்த பொண்ணு, 'பிரா ஜட்டிய கழட்ட மாட்டியா' என்று கேட்டதும் அதையும் கழட்டிவிட்டு அமைதியாக நின்றான்.
பையன், 'அவ்ளோ தானே மேடம் நான் போகலாமா' என்று கேட்டான்.
அந்த பொண்ணு, 'போடா, இனிமே நான் வீட்டுல இல்லாதப்போ என் டிரஸ்ஸ எடுத்து போட்டா உதை கொடுப்பேன்' என்றாள்.
ஒருநாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ அந்த பையன் கதவை திறந்தான். அவனை ஏற இறங்க பார்த்தவள், அவனை தன் அறைக்குள் கூட்டி சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததும், 'என்ன மேடம், எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க' என்று பையன் கேட்டான்.
அந்த பொண்ணு மறுபடியும் அவனை ஏற இறங்க பார்த்துட்டு, 'என் டிரஸ்ஸ எல்லாம் அவுறு' என்றாள்.
அந்த பையன் தயங்கினான்.
அந்த பொண்ணு, 'இப்போ சொன்னதைசெய்யறியா இல்லையா?' என்று கேட்டதும் அந்த பையன் சுடிதாரை தலை வழியாக கழட்டியதும் அமைதியாக இருந்தான்.
அந்த பொண்ணு, 'பிரா ஜட்டிய கழட்ட மாட்டியா' என்று கேட்டதும் அதையும் கழட்டிவிட்டு அமைதியாக நின்றான்.
பையன், 'அவ்ளோ தானே மேடம் நான் போகலாமா' என்று கேட்டான்.
அந்த பொண்ணு, 'போடா, இனிமே நான் வீட்டுல இல்லாதப்போ என் டிரஸ்ஸ எடுத்து போட்டா உதை கொடுப்பேன்' என்றாள்.
No comments:
Post a Comment