ஒரு டீன்-ஏஜ் பொண்ணும் அவள் அம்மாவும் மகப்பேறு மருத்துவரை பார்க்க போயிருந்தார்கள்.
பெண்ணின் அம்மா, ' டாக்டர், என் பொண்ணு திடீர்னு வாந்தி எடுக்குறா, தலை சுத்துது, மயக்கமா இருக்குதுன்னு சொல்லுறா..பயமா இருக்கு டாக்டர்...என்னான்னு செக் பண்ணி சொல்லுங்களேன்..' என்றாள்.
சரியென்று அந்த பெண்ணை தனியாக கூட்டி கொண்டு போய் செக் செய்து பார்த்து விட்டு திரும்பி வந்த டாக்டர், 'உங்க பொண்ணு ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கா..' என்றார்.
அதை கேட்டதும் பெண்ணின் அம்மா, 'என்ன டாகடர் உளர்றீங்க..இவ சின்ன பொண்ணு டாக்டர்.. ஆம்பிளைங்க கூட என்ன செய்யணும்னு எல்லாம் இவளுக்கு எதுவுமே தெரியாது..இவளை போய் கர்ப்பம்ன்னு சொல்றீங்களே.. ' என்று தன் மகளை பார்த்து, 'என்னம்மா.. ஆம்பிளைங்களோட என்ன செய்யணும்னு உனக்கு தெரியுமா' என்று கேட்டாள்.
உடனே அந்த பெண், 'எனக்கு தெரியாதும்மா.ஒருத்தனும் எனக்கு ஒரு முத்தம் கூட கொடுத்தது கிடையாது' என்று பதில் சொன்னாள்.
டாக்டர் அம்மாவையும் பொன்னையும் மாறி மாறி பார்த்தார். பின் யோசனையாக நடந்து போய் அறை ஜன்னல் திரையை விளக்கி கதவை திறந்து அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தார்.
ரொம்ப நேரமாக டாக்டர் வராததால் பொறுமையிழந்த பெண்ணின் அம்மா, 'என்ன டாக்டர்..ஜன்னலுக்கு வெளியே அப்படி சுவராஸ்யமா என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க' என்று கேட்டாள்.
அதற்க்கு டாக்டர், 'இல்லைம்மா..முன்ன ஒரு தரம், இப்படி ஒரு பொண்ணு கர்ப்பம் ஆனப்போ கீழ்வானத்துல பிறை நிலாவும், நட்சத்திரமும் தோன்றியது. அப்போ கிறிஸ்து பிறந்தார். அதே மாதிரி இப்போ ஏதாச்சும் வானத்துல தெரியுதான்னு பாத்துட்டு இருக்கேன்' என்று சொன்னார்.
பெண்ணின் அம்மா, ' டாக்டர், என் பொண்ணு திடீர்னு வாந்தி எடுக்குறா, தலை சுத்துது, மயக்கமா இருக்குதுன்னு சொல்லுறா..பயமா இருக்கு டாக்டர்...என்னான்னு செக் பண்ணி சொல்லுங்களேன்..' என்றாள்.
சரியென்று அந்த பெண்ணை தனியாக கூட்டி கொண்டு போய் செக் செய்து பார்த்து விட்டு திரும்பி வந்த டாக்டர், 'உங்க பொண்ணு ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கா..' என்றார்.
அதை கேட்டதும் பெண்ணின் அம்மா, 'என்ன டாகடர் உளர்றீங்க..இவ சின்ன பொண்ணு டாக்டர்.. ஆம்பிளைங்க கூட என்ன செய்யணும்னு எல்லாம் இவளுக்கு எதுவுமே தெரியாது..இவளை போய் கர்ப்பம்ன்னு சொல்றீங்களே.. ' என்று தன் மகளை பார்த்து, 'என்னம்மா.. ஆம்பிளைங்களோட என்ன செய்யணும்னு உனக்கு தெரியுமா' என்று கேட்டாள்.
உடனே அந்த பெண், 'எனக்கு தெரியாதும்மா.ஒருத்தனும் எனக்கு ஒரு முத்தம் கூட கொடுத்தது கிடையாது' என்று பதில் சொன்னாள்.
டாக்டர் அம்மாவையும் பொன்னையும் மாறி மாறி பார்த்தார். பின் யோசனையாக நடந்து போய் அறை ஜன்னல் திரையை விளக்கி கதவை திறந்து அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தார்.
ரொம்ப நேரமாக டாக்டர் வராததால் பொறுமையிழந்த பெண்ணின் அம்மா, 'என்ன டாக்டர்..ஜன்னலுக்கு வெளியே அப்படி சுவராஸ்யமா என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க' என்று கேட்டாள்.
அதற்க்கு டாக்டர், 'இல்லைம்மா..முன்ன ஒரு தரம், இப்படி ஒரு பொண்ணு கர்ப்பம் ஆனப்போ கீழ்வானத்துல பிறை நிலாவும், நட்சத்திரமும் தோன்றியது. அப்போ கிறிஸ்து பிறந்தார். அதே மாதிரி இப்போ ஏதாச்சும் வானத்துல தெரியுதான்னு பாத்துட்டு இருக்கேன்' என்று சொன்னார்.
No comments:
Post a Comment