Saturday, April 2, 2011

ரகசியம் தெரிஞ்சி போச்சி

ஒரு சின்ன பையன் ஸ்கூல்ல படிக்கிறான். அவன் கிளாஸ் பிரண்டு, 'பெரியவங்க எல்லார்கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு..அவங்க யாருக்கும் தெரியாம ஏதாச்சும் ஒரு தப்பு கண்டிப்பா செய்வாங்க' என்று சொன்னான்.

இவன் நம்பிக்கை இல்லாமல், 'அப்படி எல்லாம் இருக்காதுடா' என்று சொன்னான்.

அவன் நண்பன், 'வேணும்னா யாராச்சும் பெரியவங்க கிட்ட போய் எனக்கு உங்க ரகசியம் எல்லாம் தெரிஞ்சிடுச்சி அப்படின்னு சொல்லி பாரு..யாரும் மறுக்காம ஒதுக்குவாங்க' என்று சொன்னான்.


இவனும் முயற்சி செஞ்சி பாக்கலாம்னு வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம், 'அம்மா உன் ரகசியம் எல்லாம் எனக்கு தெரிஞ்சி போச்சி..' என்று சொன்னான்.

உடனே அவன் அம்மா, 'சரி..அப்பாகிட்ட சொல்லிடாதே..இந்தா நூறு ரூபாய் வச்சிக்கோ' என்று கொடுத்தாள்.

குஷியான பையன் அப்பா ஆபிஸ்ல இருந்து வந்ததும் அவர்கிட்ட போய், 'அப்பா உங்க ரகசியம் எல்லாம் எனக்கு தெரிஞ்சி போச்சி' என்று சொன்னான்.

அப்பா அவனை தனியா கூட்டிட்டு போய், 'இந்தா இருநூறு ரூபாய் வச்சிக்கோ, அம்மாக்கிட்ட சொல்ல கூடாது' என்று கொடுத்தார்.

திருப்தியா படுத்து தூங்கினான்.

காலையில எழுந்து பால்காரன் கதவை தட்டினான். பால் வாங்கிட்டு இருக்கும்போது பால்காரன்கிட்ட, 'உன் ரகசியம் எல்லாம் தெரிஞ்சி போச்சி..அம்மாகிட்ட சொல்லிடவா' என்று கேட்டான்.

பால்காரன் பதறி போய், 'உங்க அப்பாதாம்ப்பா சூத்தடிக்கனும்னு கேட்டார். அதான் ஒரே ஒரு நாள் ஒத்துகிட்டேன்..அம்மாக்கிட்ட சொல்லிடாதே..அப்புறம் அவங்க என்னை ஓக்க கூப்பிட மாட்டாங்க..' என்று சொல்ல பையன் மயங்கி விழுந்தான்.

No comments:

Post a Comment