Friday, April 22, 2011

டெஸ்டிங்..

புருஷனும் பொண்டாட்டியும் அன்று இரவு ஒத்து முடித்தார்கள்.

அப்போது புருஷன், 'ச்சே..நீ முன்ன மாதிரி இல்ல.. இனிமே நீ செக்ஸ்க்கு ஒத்து வர மாட்டே' என்று சொல்லிவிட்டு படுத்தான்.

மறுநாள் பொண்டாட்டியிடம் எதுவும் பேசாமல் ஆபிஸ் போய் விட்டான். புருஷனுக்கு நேற்று இரவு பொண்டாட்டியிடம் அப்படி சொன்னது மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

அவ மனசு எவ்ளோ வேதனை பட்டு இருக்கும் என்று அவன் மனதுக்கு உறைத்தது. மனசு கேக்காமல் வீட்டு லேண்ட் லைனுக்கு கூப்பிட்டான்.

ரொம்ப நேரம் ரிங் போய் கட் ஆகும் நேரத்தில் பொண்டாட்டி 'ஹலோ' என்றாள்.

புருஷன், 'போனை எடுக்க ஏன் இவ்ளோ நேரம், என்ன பண்ணிட்டு இருக்க?' என்று கேட்டான்.

அதற்க்கு பொண்டாட்டி, 'நேத்து நைட்டு நீங்க சொன்னது சரி தானா என்பதை நம்ம வீட்டு வாட்ச்மேனை வச்சி செக் பண்ணிட்டு இருக்கேன்' என்றாள்.

No comments:

Post a Comment