Friday, April 22, 2011

கரகாட்டக்காரன் உல்டா..

கவுண்டமணி:- (செந்தில் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்து...) ஏன்டா...என்னை பாத்து அந்த கேள்வி கேட்ட?

செந்தில்:- அண்ணே.. மன்னிச்சிடுங்க..

கவுண்டமணி:- என்னடா நொன்னே.. அது ஏன்டா என்னை பாத்து மட்டும் அந்த கேள்வி கேட்ட? இத்தனை பேர் இருக்காங்க கேக்க வேண்டியது தானே..?

செந்தில்:- தெரியாம கேட்டுட்டேன்னே..

கவுண்டமணி:- என்னை பார்த்தா எப்படி தெரியுது
னக்கு? என்னால தாங்க முடியலியே.. (மறுபடியும் 'பாளர்' என்று செந்தில் கன்னத்தில் அறைகிறார்)

ராமராஜன்:- ஏண்ணே.. சும்மா அவனை அடிச்சிட்டு இருக்கீங்க.. அப்படி என்ன தான் கேட்டான் அவன்..?

கவுண்டமணி:- என்ன கேட்டானா? ஊழல் பண்ணின ராஜாவா ஜெயில்ல வச்சிருக்காங்க..அவரு வச்சிருந்த கனிமொழியை இப்போ யாரு வச்சிருக்காங்கன்னு கேக்குறான்..


ராமராஜன்:- ?????????????????

No comments:

Post a Comment