Thursday, May 12, 2011

எழுபத்தி ஆறு?

ஒரு பெண் ஆண் டாக்டரிடம் சென்று தன் உடலை பரிசோதனை செய்தாள்.

அந்த ஆண் டாக்டர் அவள் பின்பக்கம் சென்று நடு முதுகில் தன் கை வைத்து மெல்ல தட்டி, 'எழுபத்தி ஆறு சொல்லுங்க' என்றார்.

அவளும், 'எழுபத்தி ஆறு' என்று சொன்னாள்.

முன்பக்கம் வந்து அவள் தொண்டையின் இருபக்கமும் விரல்களால் மெதுவாக அமுக்கி, 'எழுபத்தி ஆறு என்று சத்தமாக சொல்லுங்க' என்றார்.

அந்த பெண்ணும் சத்தம் போட்டு, 'எழுபத்தி ஆறு' என்று சொன்னாள்.

டாக்டர் அந்த பெண்ணின் மார்பின் மேல் கை வைத்து இதயத்தை நன்றாக அழுத்தியவாறு, 'இப்போ எழுபத்தி ஆறு சொல்லுங்க' என்றார்.

அந்த பெண், 'ஒண்ணு.. ரெண்டு... மூணு.. நாலு.. அஞ்சு........................' என்று எண்ண ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment