Tuesday, June 14, 2011

முட்டையும் லட்சம் ரூபாயும்

வயசான கிழவி உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடந்துச்சி.

இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு இருந்த அந்த நேரத்துல தன்னோட புருஷனை கூப்பிட்டு, 'என்னாங்க, கட்டிலுக்கு கீழ இருக்கிற என்னோட பெட்டியை திறந்து பாருங்க' என்றாள்.

புருஷனும் பெட்டியை திறந்து பார்த்தான்.

உள்ளே மூணு கோழி முட்டையும், ஆயிரம் ரூபாய் கட்டாக ஒரு லட்ச ரூபாய் பணமும் இருந்தது.

புருஷன் ஆச்சர்யமாக கிழவியிடம், 'என்னாடி இது, எதுக்கு இந்த கோழி முட்டைய பெட்டியில வச்சி இருக்கே' என்று கேட்டான்.

அதுக்கு கிழவி, 'இல்லைங்க..ஒவ்வொரு தடவையும் நீங்க என்னை சரியா ஓக்காம என்னை முழுசா திருப்தி பண்ணாத போதெல்லாம் இந்த பெட்டியில ஞாபகமா ஒரு முட்டையை எடுத்து வைப்பேன்' என்றாள்.

புருஷன் ரொம்ப சந்தோஷம் அடைஞ்சான்.

'முப்பத்தாறு வருஷம் தாமத்திய வாழ்க்கையில மூணே மூணு தடவை தான் நாம சரியா செய்யாம பொண்டாட்டிய திருப்தி படுத்தலை.. பராவயில்லை..' என்று நினைத்து கொண்டான்.

புருஷன், 'முட்டை பரவாயில்லை... இந்த ஒரு லட்சம் உனக்கு எப்படி கிடைச்சது?' என்று கேட்டான்.

அதுக்கு கிழவி, 'ஒரு டஜன் முட்டை சேர்ந்துச்சுன்னா உடனே அதை வித்து காசாக்கி விடுவேன்.. அப்படி சேர்த்த காசு தாங்க இது' என்று சொல்ல கிழவன் மண்டையை போட்டான்.

No comments:

Post a Comment