Tuesday, June 14, 2011

ஆண்மை தவறேல்

ஒரு பெண் பேப்பரில் கீழ் கண்டவாறு விளம்பரம் செய்தாள்:

கணவன் தேவை!
என்னை அடிக்கக் கூடாது,
அங்கே இங்கேன்னு அலைய கூடாது,
ஆண்மை அதிகமாக இருக்க வேண்டும்!
நேரில் அணுகவும்.


மறு நாள் அவள் வீட்டு அழைப்பு மணி அடிக்கவே, கதவைத் திறந்தாள். அங்கே, கையும் காலும் இல்லாத ஒரு ஆள், சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவனிடம் கேக்க ஆரம்பித்தாள்.

அவள் : என்ன விளையாடுறீங்களா, உங்களை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது? உங்களுக்கு கையே இல்லையே?

அவன் : அதுனால, உன்னை அடிக்க முடியாது..ஒக்கே தானே..

அவள் : உங்களுக்கு காலும் இல்லையே?

அவன்: அதுனால அங்கே, இங்கேன்னு அலைய முடியாது.. இப்போ ஒக்கே வா..

அவள்: உங்களுக்கு ஆண்மை அதிகமாக இருக்கா என்ன?

அவன் : அப்புறம் எப்படி காலிங் பெல்லை அடிச்சேன்னு நினைக்கிறே?

அவள்: ???????????????????

No comments:

Post a Comment