Tuesday, June 14, 2011

பிராத்தனை நேரம்

புருஷனும் பொண்டாட்டியும் டிவி பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ ராஜ் டி.வியில பிராத்தனை நேரம் ஒலிபரப்பு ஆச்சி.

அதுல பால் தினகர், 'மக்களே இப்போ நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்ய போகிறோம். உங்கள் இரண்டு கரங்களில் ஒன்றை டி. வி பெட்டி மேலும், இன்னொன்றை உங்கள் உடம்பில் குணமடைய வேண்டிய பகுதியிலும் வையுங்கள்' என்றார்.

உடனே பொண்டாட்டி எழுந்து போய் தன் ஒரு கையை டி.வி மேலும், இன்னொன்றை தன் வயித்துவலி சரியாக வேண்டி வயிற்றின் மேலும் வைத்தாள்.

அதை பார்த்த புருஷன் தானும் எழுந்து போய் ஒரு கையை டி.வி மேலும், இன்னொன்றை தன் சுன்னி மேலும் வைத்தான்.

அதை பார்த்த பொண்டாட்டி, 'ஏங்க வியாதி இருந்தா குணப்படுத்துறேன்னு தானே அவர் சொன்னார். செத்து போயிருந்தா உயிர் கொடுப்பேன்னு சொல்லலியே' என்றாள்.

No comments:

Post a Comment