Saturday, February 2, 2013

கடவுளும் ராட்சஸர்களும்

இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து மேலே சென்றாள். அவளை சொர்கத்திற்கு அழைத்து செல்லும் படி எமன் உத்தரவிட்டார். எனவே அவளை கடவுளாக மாற்றும் அறைக்கு சித்ரகுப்தர் அழைத்து சென்றார்.

போகும் வழியில் ஒரு அறையை கடக்கும் பொது அண்டமே அதிரும்படி யாரோ கத்தும் சத்தம் காதலி பிளந்தது.

அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போக, சித்ரகுப்தர், 'பயப்படாதே பெண்ணே, கடவுளாக மாற வேண்டும் என்றால் தலைக்கு பின்னால் சூரிய ஒளிவட்டம் சுழலவேண்டும் அல்லவா? மானிடன் ஒருவனுக்கு அதை மாட்டுவதற்காக அவன் தலையுள் டிரில்லிங் மெஷினால் ஓட்டை போடுகிறார்கள்' என்று கூலாக சொன்னார்.

அந்த பெண்ணோ பயந்து நடுங்கியபடி அடுத்த அறையை கடக்க அங்கேயும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது.


சித்ரகுப்தர், 'அது ஒண்ணுமில்லை பெண்ணே.. மனிதன் கடவுளாக மாறினால் பல இடங்களுக்கும் போய் வர எதுவாக பறக்க வேண்டும் இல்லையா.. அதனால் மானிடன் ஒருவனின் முதுகில் இறக்கைகளை மாட்டுவதற்காக ஓட்டை போடுகிறார்கள்' என்றார்.

அதற்க்கு மேலும் தாமதிக்காமல் அந்த பெண் திரும்பி வந்த வழியே செல்ல ஆரம்பித்தாள்.

சித்ரகுப்தர்,' ஏனம்மா திரும்பி செல்கிறாய்?' என்றார்.

அந்த பெண், 'எனக்கு சொர்க்கமும் வேண்டாம், கடவுளாகவும் வேண்டாம். நான் நரகத்திற்கே போறேன்' என்றாள்.

சித்ரகுப்தர், 'நரகத்திற்கு போனா ராட்சஸ கும்பல் உன்னை ஒரே நேரத்தில் கூட்டாக ரேப் செய்து விடுவார்கள்' என்று பயமுறுத்தினார்.

ஆனால் அந்த பெண், 'ரொம்ப சந்தோசம் அதுக்கு தேவையான ஓட்டை ஏற்கனவே என்கிட்டே இருக்கு. நான் அங்கேயே போறேன் ' என்று சொல்லிவிட்டு சென்றாள்.

1 comment:

  1. ur all publishes r really very very super,and thanks lot friend

    ReplyDelete